பல்லவி
மரவகரா நவ மன்மத2 ரூபுனி
சரணம்
சரணம் 1
நீடோ மெல்லனி மாடோ கன்னுல
தேடோ மரி 1வலெ-வாடோ மனஸா (ம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மரவகரா/ நவ/ மன்மத2/ ரூபுனி/
மறக்காதேயடா/ இள/ மன்மத/ உருவத்தோனை/
சரணம்
சரணம் 1
நீடோ/ மெல்லனி/ மாடோ/ கன்னுல/
ஒய்யாரமோ/ மென்மையான/ சொல்லோ/ கண்களின்/
தேடோ/ மரி/ வலெ/-வாடோ/ மனஸா/ (ம)
தெளிவோ/ அன்றியும்/ மேலாடையின்/ ஒயிலோ/ ஏ மனமே/...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வலெ-வாடோ - வலுவாடோ : தெலுங்கு அகராதியின்படி 'வலெ-வாடு' அல்லது 'வல்லெ-வாடு' என்பவைதான் சரியான சொற்களாகும். எனவே 'வலெ-வாடோ' ஏற்கப்பட்டது.
2 - பாவல - பாவுல : தெலுங்கு அகராதியின்படி 'பாவ' என்பதுதான் சரியான சொல்லாகும். எனவே 'பாவல' ஏற்கப்பட்டது.
3 - ப3ங்கா3(ரு)ய்யாலோ - ப3ங்க3(ரு)ய்யாலோ.
Top
மேற்கோள்கள்
4 - ஹ்ரு2த்3ராஜீவமுதோ - இதயக் கமலம்கொடு. ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி'யில் (செய்யுள் 9) கூறப்படுவது -
"ஆழந்த தாமரைக்குளங்களுக்கும், மக்களற்ற கொடிய காடுகளுக்கும்,
விரிந்த மலைகளுக்கும், மலர்களுக்காகத் திரிவர் முட்டாட்கள்;
உமை மணாளா! உனக்குத் தமதோர் இதயக் கமலத்தினை சமர்ப்பித்து,
சுகமாக இருக்க, அந்தோ! அவர் அறியமாட்டார் ஏனோ?"
(ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்